Monday 15 May 2017

Gautham awaits Rajni's approval for his next movie

Gautham awaits Rajni's approval for his next movie
Gautham awaits Rajni's approval for his next movie
Over the last decade, we have seen Superstar Rajnikanth experimenting in movies with directors like Shankar, Pa.Ranjith. According to reports, Superstar Rajnikanth has heard the tale of Tamil Cinemas's stylish and classy director Gautham Vasudev Menonand and accept a call.
While "Endhiran 2.0" dubbing is on full swing and new movie with Ranjith is yet to begin, which will be over in 3 months once it began. So Rajni will be specialized free until the film discharges in October. All things considered if Menon persuades Rajni, then the chief may begin his film soon. Director Gautham is busy with 'Dhruva Natchathiram' with actor Vikram as the lead.
ரஜினிக்கு கதை சொல்லி காத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த பத்தாண்டுகளில், வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், இளம் இயக்குனர் ப.ரஞ்சித் உள்ளிட்டோருடன் கை கோர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது வருகிறார். இந்நிலையில், அடுத்தடுத்துபல படங்களில் பணியாற்றும் ஆர்வத்தில் உள்ள சூப்பர் ஸ்டார், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் எடுத்துள்ள கௌதம் வாசுதேவ் மேனனிடம் கதை கேட்டுள்ளார். நீண்ட வருடங்கள் கழித்து தன்னுடைய ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரஜினி, கிடைத்த ஓய்வு நேரத்தில் கௌதமிடம் கதையையும் கேட்டுள்ளார். 
தற்போது எந்திரன் 2.0 படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் வேலைகள் முழுவேகத்தில் சென்று கொண்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து, மும்பை தாதா ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ப.ரஞ்சித் எடுக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கி மூன்று மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இவ்விரு படங்களின் வேலைகள் முடிந்த பின்னர், அக்டோபர் மாதம் அடுத்த பட வேளைகளில் இறங்க உள்ளார் ரஜினி. இயக்குனர் கௌதம் சொன்ன கதைக்கு சூப்பர் ஸ்டார் ஓகே சொல்லி விட்டார் என்றால் வெகு விரைவிலேயே மற்றுமொரு ஸ்டைலிஷான ரஜினியை நம்மால் திரையில் காண இயலும். இயக்குனர் கௌதம் தற்போது நடிகர் விக்ரமை வைத்து 'துருவ நட்சத்திரம்' படத்தை எடுத்து வருகிறார். 

No comments:

Post a Comment